மீன்களும் அழுகின்றன
அணிவதற்கு ஆடை அற்று
உண்பதற்கு உணவு
அற்று
வாழ்வதற்கும் வழி
அற்று
தம் திரை கொண்டு
மானத்தை மட்டுமல்ல
வறுமையை கூட
பிறருக்கு மறைத்து
இறைவனிடம் மட்டும்
இரந்து வாழும்
பொறுமையின் சிகரமாம்
எம் சகோதரிகளின்
பரிதாப நிலை கண்டு,
வீட்டினுள் அழையா
விருந்தாளியாய்
நுழைந்து வெளியேற
மறுத்து கொடுங்கோல்
ஆட்சி புரியும்
வெ
ள்ளத்தின்
குடிமக்களாம்
மீன்களும் அழுகின்றன
மழைத்துளிகளுடன்
கலந்து விடும்
எமது மாந்தரின்
கண்ணீருக்கு
பதில் இவ்வுலகில்
இல்லாவிடினும்
மறுமையில்
எம் சமூக தலைமை
மாத்திரம் அல்ல
நாங்களும்
சொல்ல தயாராகுவோமா?
அணிவதற்கு ஆடை அற்று
உண்பதற்கு உணவு
அற்று
வாழ்வதற்கும் வழி
அற்று
தம் திரை கொண்டு
மானத்தை மட்டுமல்ல
வறுமையை கூட
பிறருக்கு மறைத்து
இறைவனிடம் மட்டும்
இரந்து வாழும்
பொறுமையின் சிகரமாம்
எம் சகோதரிகளின்
பரிதாப நிலை கண்டு,
வீட்டினுள் அழையா
விருந்தாளியாய்
நுழைந்து வெளியேற
மறுத்து கொடுங்கோல்
ஆட்சி புரியும்
வெ
ள்ளத்தின்
குடிமக்களாம்
மீன்களும் அழுகின்றன
மழைத்துளிகளுடன்
கலந்து விடும்
எமது மாந்தரின்
கண்ணீருக்கு
பதில் இவ்வுலகில்
இல்லாவிடினும்
மறுமையில்
எம் சமூக தலைமை
மாத்திரம் அல்ல
நாங்களும்
சொல்ல தயாராகுவோமா?
No comments:
Post a Comment