தண்ணீரில்
தத்தளிக்கும்
உடன் பிறவா
சகோதரர்களுக்கு
விமோசனம்
கிடைக்காவிடினும்
விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.
எரியும் வீட்டில்
பிடுங்கும் வரைக்கும்
இலாபம்
மூழ்கும் வீட்டில்
பிடிக்கும் வரைக்கும்
மீன்கள்.
மக்களே!
எச்சரிக்கை.
வெள்ளத்தினூடாக
மனிதனையே
முழுங்கும்
மனித சுறாக்கள்
வருமாம்
கவனம்.
தத்தளிக்கும்
உடன் பிறவா
சகோதரர்களுக்கு
விமோசனம்
கிடைக்காவிடினும்
விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.
எரியும் வீட்டில்
பிடுங்கும் வரைக்கும்
இலாபம்
மூழ்கும் வீட்டில்
பிடிக்கும் வரைக்கும்
மீன்கள்.
மக்களே!
எச்சரிக்கை.
வெள்ளத்தினூடாக
மனிதனையே
முழுங்கும்
மனித சுறாக்கள்
வருமாம்
கவனம்.
No comments:
Post a Comment