Wednesday, December 28, 2011

rain

தண்ணீரில்
தத்தளிக்கும்
உடன் பிறவா
சகோதரர்களுக்கு
விமோசனம்
கிடைக்காவிடினும்
விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.

எரியும் வீட்டில்
பிடுங்கும் வரைக்கும்
இலாபம்
மூழ்கும் வீட்டில்
பிடிக்கும் வரைக்கும்
மீன்கள்.

மக்களே!
எச்சரிக்கை.
வெள்ளத்தினூடாக
மனிதனையே
முழுங்கும்
மனித சுறாக்கள்
வருமாம்
கவனம்.

No comments:

Post a Comment