Wednesday, December 28, 2011

life

வெந்ததை தின்று
வந்ததை பேசி- பிறர்
நொந்து போக
வாழ்வதா வாழ்க்கை?

கற்றதை கொண்டு
நெஞ்சங்களை வென்று- பிறர்
போற்றி புகழ
வாழ்வதல்லவா வாழ்க்கை!

No comments:

Post a Comment