இன்பத்தினை
கருவாக்கி
உதிரத்தினை
பாலாக்கி
பாசத்தினை
அமுதூட்டி
வலி தாங்கி
விழி விரித்து
நோய் நீங்க
நோன்பிருந்து
அன்பாக
அரவணைத்து
பண்பான
பாடலிசைத்து
சிறு சிரிப்பினில்
சுவர்க்க சுகம் கண்டு
காற்றும் தீண்டா
அரண் அமைத்து
அழுக்கு அகற்றி
அழகு படுத்தி
மழலையில்
மனம் மகிழ்ந்து
கண்ணூறு
கழிக்கும்
கவலையில்
உளம் நொந்து
அனுதினமும்
அடிமை தொழில் ஏற்
எமை அன்று முதல்
இன்று வரை காக்க
இறைவனை
இறைஞ்சும்
ஒரே
ஜீவன்
அன்பின் சிகரம்
அம்மா.
கருவாக்கி
உதிரத்தினை
பாலாக்கி
பாசத்தினை
அமுதூட்டி
வலி தாங்கி
விழி விரித்து
நோய் நீங்க
நோன்பிருந்து
அன்பாக
அரவணைத்து
பண்பான
பாடலிசைத்து
சிறு சிரிப்பினில்
சுவர்க்க சுகம் கண்டு
காற்றும் தீண்டா
அரண் அமைத்து
அழுக்கு அகற்றி
அழகு படுத்தி
மழலையில்
மனம் மகிழ்ந்து
கண்ணூறு
கழிக்கும்
கவலையில்
உளம் நொந்து
அனுதினமும்
அடிமை தொழில் ஏற்
எமை அன்று முதல்
இன்று வரை காக்க
இறைவனை
இறைஞ்சும்
ஒரே
ஜீவன்
அன்பின் சிகரம்
அம்மா.
No comments:
Post a Comment