Nijah
Tuesday, January 24, 2012
மனிதன்
தவறுகளுக்கும்
மறதிகளுக்கும்
இடையில்
வாழ்பவனே
மனிதன்.
தன் தவறினை
திருத்துபவனும்
பிறர் தவறினை
மன்னிப்பவனும்
மனிதருள்
புனிதனாகின்றான்.
தன் தவறினை
மறந்தும், மறைத்தும்
பிறர் தவறினை
பெரிதாக்குபவன்
மனிதருள்
மிருகமாகின்றான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment