Thursday, January 5, 2012

கடல்

தமிழ் இலக்கியத்தில்
கடலினை, கடல் அரசன்
என ஆண் பாலாகவும்
பூமியினை, பூமித்தாய்
என பெண் பாலாகவும்
உவமித்து இருப்பதற்கான
காரணம் எதுவாக இருக்கலாம்?

பதில் எதிர்பார்ப்பில்...

1) கடல் எந்த நேரமும் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கொண்டிருப்பதினால்
2) கடல் அலை பூமிக்கு எப்போதும் அடித்து கொண்டிருப்பதினால்
3)பூமியின் உழைப்புக்களான ஆறுகளினை கடல் தம்வசம் அபகரித்து விடுவதினால்
4)பூமியில் இடையிடையே கடுமையாக பாய்ந்து கடல் தம் கோபத்தினை
வெளிப்
படுத்துவதினால்
5) பிரிந்து செல்வதும், சேர்ந்து கொள்வதுமாய்
பூமியினை கடல் ஏமாற்றிக் கொண்டிருப்பதினால்

No comments:

Post a Comment