Tuesday, January 22, 2013

கட்டார் கனவுகள்

1987 முதல் 1995 வரை பிறந்த பெரும்பாலான எமது ஆண் சமுதாயம் தற்போது கட்டார் நாட்டில்.
மிஞ்சிய சிலரும் கட்டார் கனவில்.

அவர்களின் எதிர்கால இருப்புக்கான் திட்டமிடல்கள் உள்ளனவா எம் சமூகத்தில்??

கட்டிட நிர்மாணத்துறையில்
அத்தனை பேருக்கும் தொழில் கிடைக்குமா இந்த நாட்டில்?

அல்லது கொண்டுவரும் பணத்தை முதலிடும் அளவிற்கு நிலையான தொழில் சந்தை உள்ளதா ஊரில்?

அவர்களின் வாழ்நாள் முழுவதையும் கட்டாரில் கழிப்பதை தான் விரும்புகின்றதா எம் சமூகம்?

ஆண்கள் அற்ற குடும்பங்கள் படும் இன்னல்கள் போதும்!
சமூக தலைமைத்துவங்களே!
கட்டாரில் கஷ்டப்படும் எமது உடன்பிறப்புக்களின் எதிர்காலங்களை இப்போதே வடிவமையுங்கள்!
அவர்களும் இந்த காத்தநகர் மண்ணின் மைந்தர்களே!

No comments:

Post a Comment