Sunday, November 27, 2011

islam

விக்ரகமுற்றோர்
வழி துய்ப்போர்
விலங்கினை
விஞ்சோர் என
வியம்பும் வாய்மை

பெருமை உரியர்
பிறரை தம்மிருந்து
பின்னிறுத்தும்
பாதகத்தர் என
பண்பிறுக்கும் பாடம்

கன்னியர் தமை
கரம் பற்ற கைக்கூலி
கணிக்கும் கயவரை
கையிலாகாதவர் என
கழிக்கும் கலை

No comments:

Post a Comment