விக்ரகமுற்றோர்
வழி துய்ப்போர்
விலங்கினை
விஞ்சோர் என
வியம்பும் வாய்மை
பெருமை உரியர்
பிறரை தம்மிருந்து
பின்னிறுத்தும்
பாதகத்தர் என
பண்பிறுக்கும் பாடம்
கன்னியர் தமை
கரம் பற்ற கைக்கூலி
கணிக்கும் கயவரை
கையிலாகாதவர் என
கழிக்கும் கலை
வழி துய்ப்போர்
விலங்கினை
விஞ்சோர் என
வியம்பும் வாய்மை
பெருமை உரியர்
பிறரை தம்மிருந்து
பின்னிறுத்தும்
பாதகத்தர் என
பண்பிறுக்கும் பாடம்
கன்னியர் தமை
கரம் பற்ற கைக்கூலி
கணிக்கும் கயவரை
கையிலாகாதவர் என
கழிக்கும் கலை
No comments:
Post a Comment